குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த முதலை மீட்பு

இலங்கையில், கிளிநொச்சி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து, வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளை வேட்டையாடி வந்த முதலை பிடிபட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த முதலை மீட்பு
x
இலங்கையில், கிளிநொச்சி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து, வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளை வேட்டையாடி வந்த முதலை பிடிபட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் இங்குள்ள குளத்தில் இருந்து இரவில் வெளியே வரும் முதலை, கோழிகளை வேட்டையாடி வந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில்,  எட்டு அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் இன்று பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்