அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் - சபாநாயகருக்கு இரா.சம்பந்தன் கடிதம்

இலங்கை அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் - சபாநாயகருக்கு இரா.சம்பந்தன் கடிதம்
x
இதனிடையே இலங்கை அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் மாண்பை காக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்