ராஜபக்சே பதவியேற்றது அதிர்ச்சியளிக்கிறது - இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்.
ராஜபக்சே பதவியேற்றது அதிர்ச்சியளிக்கிறது - இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம்
x
* இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார். 

* அவரது கட்சி அலுவலகத்தில், ஆதரவாளர்களுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து பேட்டியளித்த ரனில், இலங்கைக்கு தானே பிரதமராக நீடிப்பதாகவும், அரசியலமைப்பு சட்டப்படி, அதிபர் சிறிசேனாவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

* தன்னை நீக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் ரனில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்