இந்தியா - மொரிஷியஸ் இடையே 200 ஆண்டுகால தொடர்பு...

இந்தியாவிற்கும் மொரிஷியஸ் நாட்டிற்கும் 200 ஆண்டுகால தொடர்பு உள்ளது என மொரிஷியஸ் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.
இந்தியா - மொரிஷியஸ் இடையே 200 ஆண்டுகால தொடர்பு...
x
இந்தியாவிற்கும் மொரிஷியஸ் நாட்டிற்கும் 200 ஆண்டுகால தொடர்பு உள்ளது என மொரிஷியஸ் அதிபர்  பரமசிவம் பிள்ளை வையாபுரி 
தெரிவித்துள்ளார்.  மொரிஷியஸ் நாட்டின்  உட்கட்டமைப்பிற்கு இந்தியா அதிக நிதி ஒதுக்கி ஒத்துழைப்பு தந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். புதுச்சேரியில் நடைபெற்று வரும்  5 ஆவது உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க வந்த மொரிஷியஸ் நாட்டு அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்