இந்தியா - பாக் இடையே அமைதி பேச்சுவார்த்தை : மீண்டும் தொடங்க இம்ரான்கான் மோடிக்கு அழைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா - பாக் இடையே அமைதி பேச்சுவார்த்தை : மீண்டும் தொடங்க இம்ரான்கான் மோடிக்கு அழைப்பு
x
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், இருநாடுகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான வகையில் பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.  இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இருநாட்டு வெளியுறவு துறை செயலாளர்களும் சந்தித்து பேச வேண்டும் என்றும் இம்ரான்கான் விருப்பம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்