ரபேல் போர் விமானங்களை இயக்க பயிற்சி...

ரபேல் போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள இந்த ஆண்டின் இறுதியில் இந்திய விமானப்படை விமானிகள் பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரபேல் போர் விமானங்களை இயக்க பயிற்சி...
x
ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில், ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், ரபேல் போர் விமானங்களுக்கு இந்தியாவின் அம்பாலா மற்றும் ஹசிமாரா ஆகிய விமானப்படைத் தளங்களில் தேவைப்படும் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை இந்திய விமானப்படை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த விமானங்களை இயக்க, ஃபிரான்ஸ் நிறுவனம் இந்திய விமானிகளுக்கு பயிற்சியளித்துள்ள நிலையில் விமானிகள் மீண்டும் பிரான்ஸ் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்