கேரளாவுக்கு கடன் உதவி - மாநில தலைமை செயலாளர் உடன் ஆலோசனை

கேரள மாநிலத்தில் நிகழ்ந்த வெள்ள பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து, தலைமை செயலாளர் உடன், உலக வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
கேரளாவுக்கு கடன் உதவி -  மாநில தலைமை செயலாளர் உடன் ஆலோசனை
x
கேரள மாநிலத்தில் நிகழ்ந்த வெள்ள பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து, தலைமை செயலாளர் உடன், உலக வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கேரளாவில் மழை வெள்ளத்தால், சுமார் 19 ஆயிரத்து 516 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக, மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் கேரளாவுக்கு கடன் உதவி வழங்க உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக வங்கி அதிகாரிகள், மாநில தலைமை செயலாளர் டோம் ஜோஸ் உடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்