உலக பாய்மர படகு அலைச்சறுக்கு போட்டி

பிரான்ஸில் உலக விண்ட் சர்ஃபிங் போட்டி நடைபெற்றது. ஐந்து நாட்களில் நான்கு பந்தயம் என்று நடைபெற்ற இந்த போட்டியில், பிரான்ஸை சேர்ந்த அண்டனி வென்றுள்ளார்.
உலக பாய்மர படகு அலைச்சறுக்கு போட்டி
x
பிரான்ஸில் உலக விண்ட் சர்ஃபிங் போட்டி நடைபெற்றது. ஐந்து நாட்களில் நான்கு பந்தயம் என்று நடைபெற்ற இந்த போட்டியில், பிரான்ஸை சேர்ந்த அண்டனி வென்றுள்ளார். கேனரி தீவுகளில் நடைபெற்ற இந்த போட்டியின் பட்டியலில் இத்தாலியை சேர்ந்த மெட்டியோ தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். போட்டியாளர்கள் பாய்மரப் படகில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப அலைச் சறுக்கியது  பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்த கட்ட போட்டிகள் செப்டம்பர் மாதம் ஜெர்மனியில் நடைபெற இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்