சர்வதேச அழுத்தங்களில் இருந்து ராணுவத்தினர் விடுவிப்பு - இலங்கை அதிபர் சிறிசேனா

இலங்கை ராணுவத்தினரை சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுவித்தது தற்போதைய அரசு என்று அந்நாட்டின் அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
சர்வதேச அழுத்தங்களில் இருந்து ராணுவத்தினர் விடுவிப்பு - இலங்கை அதிபர் சிறிசேனா
x
இலங்கை ராணுவத்தினரை சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுவித்தது தற்போதைய அரசு என்று அந்நாட்டின் அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். மன்னம்பிட்டியில்  பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த அவர், மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்று கொடுத்து வரலாற்று சிறப்பு மிக்க மாற்றங்களை தற்போதைய அரசு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்