முதலையின் வாயில் கை விட்ட நபர்- கடித்து குதறிய முதலை

தாய்லாந்தின் சைங் ராய் பகுதியில் உள்ள மிருககாட்சி சாலையில் முதலையின் வாயில் கையை விட்ட நபர் கை முழுவதும் ரத்த காயங்களுடன் அதிர்ஸ்டவசமாக உயிர்பிழைத்தார்.
முதலையின் வாயில் கை விட்ட நபர்- கடித்து குதறிய முதலை
x
தாய்லாந்தின் சைங் ராய் பகுதியில் உள்ள மிருககாட்சி சாலையில் முதலையின் வாயில் கையை விட்ட நபர் கை முழுவதும் ரத்த காயங்களுடன் அதிர்ஸ்டவசமாக உயிர்பிழைத்தார். பொக்கத்தாரா என்ற மிருக காட்சி சாலையில் டோ என்ற வீரர் முதலையின் வாய்க்குள் கையை விட்டு வித்தை காட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென முதலை அவரது கையை பலமாக கவ்வியது. உடனடியாக சுதாரித்து தப்பியதால் அவர் உயிர்பிழைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்