குருநாத சுவாமி கோவில் விழா - சிறுவர்கள் செய்த வினோத நேர்த்திக்கடன்

x

ராமநாதபுரம் மாவட்டம் பம்மனேந்தல் கிராமத்தில் உள்ள குருநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் சிறுவர்கள் உடலில் சகதி பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடம் அணிந்து வழிபாடு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்