"அதிகாரிகளின் அலட்சியம்; கழிவுநீரில் மிதக்கும் குடியிருப்பு - வெதும்பும் ராமநாதபுரம் மக்கள்

x

ராமநாதபுரத்தில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சிறுவர் பூங்கா, குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால்...அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..


Next Story

மேலும் செய்திகள்