பிச்சிகிட்டு கொட்டப்போகும் கனமழை... தமிழகம் முழுவதும் காத்திருக்கும் மெகா சம்பவம் - அலர்ட் மக்களே..!

x

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்,13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இன்று மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, காரைக்கால், மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காரைக்கால், அரியலூர், மயிலாடுதுறை, மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்