போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 4 பேர் அதிரடி கைது

பெரியகுப்பம் பகுதியில் இயங்காத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x
பெரியகுப்பம் பகுதியில் இயங்காத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சத்திரம் போலீசார் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்