மின் விளக்குகளால் ஜொலிக்கும் வடபழனி முருகன் கோயில்

குடமுழுக்கு விழா நடைபெற உள்ள சென்னை வடபழனி முருகன் கோயில், மின் விளக்குகளால் ஜொலித்தது.
x
குடமுழுக்கு விழா நடைபெற உள்ள சென்னை வடபழனி முருகன் கோயில், மின் விளக்குகளால் ஜொலித்தது. வடபழனி முருகன் கோயிலில், இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, 108 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான அர்ச்சகர்கள் யாகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மின் விளக்குகளால் ஜொலிக்கும் கோயில் முன்பு, முருகனின் சிறப்பை குறிக்கும் வகையில் கோலங்கள் வரையப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்