"மாணவர், பேராசிரியருக்கு தடுப்பூசி செலுத்த சுற்றறிக்கை" - அமைச்சர் மா.சுப்ரமணியன்
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Next Story