"பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை" - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்

"நாட்டில் தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை".
x
"நாட்டில் தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை".நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர்  வி.கே.பால் தகவல்."வைரசை கட்டுப்படுத்துவதுடன், தடுப்பூசி செலுத்தும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும்".வைரசை கட்டுக்குள் கொண்டு வந்த பின் தான் பள்ளிகள் திறப்பு பற்றி பேச முடியும் - வி.கே.பால்

Next Story

மேலும் செய்திகள்