"1,10,41,030 தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 573 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 573 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Next Story