யானைகளை துன்புறுத்தும் இளைஞர்கள் - இணையத்தில் பரவி வரும் வீடியோ

திருப்பூர் அருகே வனப்பகுதிக்குள் யானைகளை இளைஞர்கள் குச்சியால் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
யானைகளை துன்புறுத்தும் இளைஞர்கள் - இணையத்தில் பரவி வரும் வீடியோ
x
திருப்பூர் அருகே வனப்பகுதிக்குள் யானைகளை இளைஞர்கள் குச்சியால் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 
உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் யானைகள் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். அதுபோல் வரும் யானைகளை இளைஞர்கள் தாக்கி வருகின்றனர். ஆபத்தை அறியாமல் யானைகள் துரத்தும் போது அவர்கள் ஓடி ஒளியும் காட்சிகளும் பார்ப்போரை பதற வைக்கிறது

Next Story

மேலும் செய்திகள்