திருத்தணி அருகே பேருந்து விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

திருத்தணி அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து, விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருகே பேருந்து விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
x
திருத்தணி அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து, விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.30-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு திருத்தணி நோக்கி வந்த பேருந்து, எதிரில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க திருப்பிய போது, கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்