மருதுபாண்டியர்களின் 219 வது நினைவுதினம் - திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மரியாதை

219 வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் ஆட்சியர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தப்பட்டது.
மருதுபாண்டியர்களின் 219 வது நினைவுதினம் - திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மரியாதை
x
219 வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில், ஆட்சியர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தப்பட்டது. மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு ஸ்துபி முன்பு இருக்கும் மருதுபாண்டியர் சிலைக்கு மக்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், தேசிய கொடியேற்றி வைத்து அரசு விழாவை தொடக்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்