தமிழகத்தில் மேலும் 4,462 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஒரே நாளில் 5 ஆயிரத்து 83 பேர் குணமடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்