தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 10 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 44 ஆயிரத்து 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்