கிராம சபை கூட்டம் ரத்து - விளை நிலத்தில் இறங்கி போராட்டம்
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைக் கண்டித்து காஞ்சிபுரம் அருகே தம்மனூரில் திமுக எம்எல்ஏ க.சுந்தர் தலைமையில் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் விளை நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Next Story