கிராம சபை கூட்டம் ரத்து - விளை நிலத்தில் இறங்கி போராட்டம்

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
x
கொரோனா காரணமாக  தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைக்  கண்டித்து காஞ்சிபுரம் அருகே தம்மனூரில் திமுக எம்எல்ஏ  க.சுந்தர் தலைமையில் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் விளை நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், முதல்வர்  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்