மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே நீராவி ரயில் - மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதைக்காக பிரத்யேக நீராவி எஞ்சின் தயாராகி வருகிறது.
மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே நீராவி ரயில் - மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு
x
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதைக்காக பிரத்யேக நீராவி எஞ்சின் தயாராகி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி எஞ்சினை 20 ஆண்டுகளுக்கு பின் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பொன்மலை ரயில்வே பணிமனையில் பிரத்யேகமாக எஞ்சின் தயாராகி வருகிறது. 30 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரயில் ஓட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்