பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு

பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
x
பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இரவு 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் இனி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்