"தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
x
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சேலம், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர்,  ராணிப்பேட்டை மாவட்டங்களில்,  இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என கூறியுள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட11 மாவட்டங்களில், இடியுடன் கூடிய  முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலைமையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்