14-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி கிராமத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி கிராமத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கன்னிவாடி போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதான இளைஞர் ஹரிஹரன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story