தேசிய கொடி ஏற்ற விடாமல் தடுக்கப்பட்ட பெண் ஊராட்சி தலைவர் - ஆட்சியர் முன்னிலையில் இன்று தேசிய கொடி ஏற்றினார்

திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் பெண் ஊராட்சி தலைவர் அமிர்தம், ஆட்சியர் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றினார்.
x
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம், கடந்த சுதந்திர தினத்தன்று சாதி பாகுபாடு காரணமாக தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுக்கப்பட்டார். பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் என்பதால் அவருக்கு அவமரியாதை நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் இன்று அவர் தேசியக் கொடி ஏற்றினார். பெண்  ஊராட்சித் தலைவர் அமிர்தத்துக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்