பட்டியல் இன ஊராட்சி மன்ற தலைவி சுதந்திர தினத்தன்று கொடி ஏற்ற விடாமல் தடுத்த சம்பவம் - ஊராட்சி செயலாளர் சசிக்குமார் பணியிடை நீக்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பட்டியல் இன ஊராட்சி மன்ற தலைவியை கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பட்டியல் இன ஊராட்சி மன்ற தலைவி சுதந்திர தினத்தன்று கொடி ஏற்ற விடாமல் தடுத்த சம்பவம் - ஊராட்சி செயலாளர் சசிக்குமார் பணியிடை  நீக்கம்
x
கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவியான பட்டியலினத்தை சேர்ந்த அமிர்தம் சுதந்திர தினத்தன்று கொடியேற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மனித உரிமை ஆணையமும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் இதற்கு காரணமாக இருந்த ஊராட்சி செயலாளர் சசிக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதா

Next Story

மேலும் செய்திகள்