எஸ்.பி.பி. விரைவில் நலம் பெற துணை முதல்வர் பிரார்த்தனை
தனது அற்புத குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் தனக்கான தனி இடம் பிடித்த எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தனது அற்புத குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் தனக்கான தனி இடம் பிடித்த எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனினும் இனிய எஸ்.பி.பி-யின் தேமதுர குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலித்திட, அவர் பூரண நலம் பெற்று மீண்டு வர வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story