தேமுதிக சார்பில் சுதந்திர தின விழா - தேசியக் கொடி ஏற்றி வைத்தார் சுதீஷ்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
தேமுதிக சார்பில் சுதந்திர தின விழா - தேசியக் கொடி ஏற்றி வைத்தார் சுதீஷ்
x
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கட்சியின் துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றினார். கொரானா பாதிப்பு காரணமாக குறைந்த அளவிலான கட்சி நபர்களை மட்டுமே அழைத்து சமூக இடைவெளியை பின்பற்றி விழா கொண்டாடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்