தந்தி டிவி செய்தி எதிரொலி - காணாமல் போன ஓடையை தேடி வரும் அதிகாரிகள்

அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி பகுதியில் இருந்த ஊர்கா ஓடையை காணவில்லை விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில் ஓடையை தூர்வாரக்கோரி நீதிமன்றம் உத்ரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
தந்தி டிவி செய்தி எதிரொலி - காணாமல் போன ஓடையை தேடி வரும் அதிகாரிகள்
x
அரியலூர் மாவட்டம்  உல்லியக்குடி பகுதியில் இருந்த ஊர்கா ஓடையை காணவில்லை விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஊர்கா ஓடையை தூர்வாரக்கோரி நீதிமன்றம் உத்ரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது,. இது தொடர்பான செய்தி கடந்த ஞாயிற்று கிழமை தந்தி டிவியில் வெளியானது,. இதனைத்தொடர்ந்து காணாமல் போன ஓடையை மீட்கும் நடவடிக்கையில் ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்,. இதனையடுத்து தந்தி டிவிக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்