அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான சம்பவம்: நிவாரண தொகையை கொடுக்க மறுப்பு - சிறுமியின் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் கட்சிகள் அளித்த நிவாரண தொகையை ஒருசிலர் வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்க மறுப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட  சம்பவத்தில், அரசியல் கட்சிகள் அளித்த நிவாரண தொகையை ஒருசிலர் வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்க மறுப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக அரசு அறிவித்த 5 லட்ச ரூபாய், திமுக உட்பட பல்வேறு கட்சிகள் அமைப்புகள்12 லட்சம் ரூபாய்  நிவாரணமாக வழங்கின. இந்த தொகைகளை ஒரு சிலர் வாங்கி வைத்துக்கொண்டு தங்களுக்கு கொடுக்க மறுப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சிறுமியின் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்