மேலும் 2 சிபிஐ அதிகாரிளுக்கு கொரோனா தொற்று - சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் பாதிப்பு

சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மேலும் 2 சிபிஐ அதிகாரிளுக்கு கொரோனா தொற்று - சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் பாதிப்பு
x
சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏற்கனவே 2 அதிகாரிகளுக்கு நோய் தொற்றுக்கு ஆளான நிலையில், தற்போது மேலும் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த அனைவரும், கொரோனா பரிசோதனை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் இருந்து 8 சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கு விசாரணைக்காக வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்