சென்னையில் இன்று அனைத்து உணவகங்களும் அடைப்பு - அம்மா உணவகங்களில் கூடிய மக்கள் கூட்டம்
சென்னையில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் அம்மா உணவகங்களில் காலை உணவுக்காக மக்கள் வழக்கத்தைவிட அதிகமாக கூடினர். நீண்ட வரிசையில் நின்று காலை உணவை சாப்பிட்டு சென்றனர். ஜூலை 5ஆம் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்ட நிலையில் அதன் பிறகு பணம் வசூலிக்க படுகிறது.
Next Story