நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை - தமிழக அரசு
"சென்னை சேப்பாக்கத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை நிறுவப்படும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
"சென்னை சேப்பாக்கத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை நிறுவப்படும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவரின் பிறந்த நாளான ஜூலை 11 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Next Story