சென்னையில் மேலும் 29 பேர் உயிரிழப்பு - கொரோனா தீவிரத்தால் இறப்பு என தகவல்
சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை 29 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை 29 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சென்ட்ரல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேர், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் 7 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story