நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ் தகவல்
கடந்த ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை ரேஷனில் அத்தியாவசிய பொருட்களை அதற்கான விலை கொடுத்து வாங்கிய குடும்ப அட்டைதாரர்கள் இம்மாதத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை பெற்று கொள்ளலாம் என உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை ரேஷனில் அத்தியாவசிய பொருட்களை அதற்கான விலை கொடுத்து வாங்கிய குடும்ப அட்டைதாரர்கள் இம்மாதத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை பெற்று கொள்ளலாம் என உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அரிசி அட்டைதாரர்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை வழங்கப்பட்ட அரிசி அளவிலேயே நவம்பர் மாதம் வரை , விலையின்றி அரிசி வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டுள்ளார்.
Next Story