இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் நிலவும் சாதகமான தொழிற்சூழல் மற்றும் ஊக்கச்சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story