"கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை மட்டுமே விடுவார்" - அமைச்சர் உதயகுமார்

கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுவதை தவிர சேவை எதுவும் செய்யவில்லை என அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை மட்டுமே விடுவார் - அமைச்சர் உதயகுமார்
x
கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுவதை தவிர சேவை எதுவும் செய்யவில்லை என அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில், மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது என்றார். 


Next Story

மேலும் செய்திகள்