சாத்தான்குளம் சம்பவம் - உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
x
சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இனி  இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழக்கூடாது என்று வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்