மேலும் 55 பேருக்கு கொரோனா - மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 404
சேலம் மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கடும் காய்ச்சலால் அவதிப்பட்டவர்கள், பிறமாவட்டத்தில் இருந்து வந்த நபர்களை பரிசோதனை செய்ததில் , மொத்தம் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் சேலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 404ஆக உயர்ந்துள்ளது
Next Story