பேய் நடமாட்டம் இருப்பதாக கூறிய இடத்தில் பெண் காவலர் ரத்த வாந்தி
ஈரோட்டில் அருகே கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே பேய் இருப்பதாக கூறிய இடத்தில் பெண் காவலர் ரத்த வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோட்டில் அருகே கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே பேய் இருப்பதாக கூறிய இடத்தில் பெண் காவலர் ரத்த வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளையாக சிறிய அளவிலான உருவம் தோன்றி, பின் பெரிதாகி மாறி மறைந்ததாக கூறப்படும் இடத்தில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பேய் என கூறிய நிலையில், அந்த இடத்தில் பணியில் இருந்த பெண் காவலர், ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவருக்கு காது வழியாக ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கு அதே இடத்தில் வலிப்பு ஏற்பட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Next Story

