"விதை, உரம், போதுமான அளவு உள்ளது" - அமைச்சர் காமராஜ் தகவல்

குறுவை சாகுபடிக்கு தேவையான விதை,உரம்,பூச்சி மருந்து போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துளளார்.
விதை, உரம், போதுமான அளவு உள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்
x
குறுவை சாகுபடிக்கு தேவையான விதை,உரம்,பூச்சி மருந்து போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துளளார்.  திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூரில் மாவட்டத்தில்  நடைபெறும் தூர்வாரும் பணிகள் அடுத்த  4 நாட்களில் நிறைவடையும் எனறும்  கூறினார்

Next Story

மேலும் செய்திகள்