"விதை, உரம், போதுமான அளவு உள்ளது" - அமைச்சர் காமராஜ் தகவல்
குறுவை சாகுபடிக்கு தேவையான விதை,உரம்,பூச்சி மருந்து போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துளளார்.
குறுவை சாகுபடிக்கு தேவையான விதை,உரம்,பூச்சி மருந்து போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துளளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூரில் மாவட்டத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் அடுத்த 4 நாட்களில் நிறைவடையும் எனறும் கூறினார்
Next Story