கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பு - 10 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் ஒரே நாளில் 10 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பு - 10 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேருக்கு தொற்று உறுதி
x
கோவையில் ஒரே நாளில் 10 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அந்தச் சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போல சென்னையில் இருந்து கோவை வந்த பயணிகள் மூலமாக மூன்று பெண்களுக்கும் விழுப்புரத்தில் இருந்து கோவை வந்தவர் மூலமாக ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்