ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா
x
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானது. கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு சொந்த ஊர் வந்து விட்டு மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் குடும்பத்தினர் 6 பேருககு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மேலும் ஒருவருககு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்