காரில் மதுபாட்டில்கள் கடத்தல் - 3 பேர் கைது

சென்னைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து மதுபானங்கள் எடுத்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரில் மதுபாட்டில்கள் கடத்தல் - 3 பேர் கைது
x
சென்னைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து மதுபானங்கள் எடுத்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருமழிசை கூட்டு சாலையில் சோதனைச் சாவடி அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை நசரத்பேட்டை போலீசார்  கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் சோதனையிட்ட போது, 200 மதுபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்