வேதா இல்லம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்" - அமைச்சர் கே.சி.கருப்பணன்

ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் அருகே கவுந்தபாடியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
வேதா இல்லம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் - அமைச்சர் கே.சி.கருப்பணன்
x
ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் அருகே கவுந்தபாடியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி கருப்பண்ணன், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக முதலமைச்சர் தெளிவான முடிவு எடுப்பார் என்றார். ஈரோட்டில் 2 சாயப்பட்டரைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்துவது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்