சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...
சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்
x
சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 33,000 ஊழியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில்,

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

சென்னையில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும் போது 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் 144 தடை சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்